Monday 20 December 2010

எப்படி எப்படியோ யோசிப்போர் சங்கம்

விடிய விடிய

டீவி ஓடினாலும்

அதால ஒரு இன்ச் நகர முடியுமா?


Monday 6 December 2010

ரஜினி,விஜய் ஜோக் 18+ jokes

ஒருத்தன் துப்பாக்கிய தூக்கிட்டு பேங்க்குக்கு போனான். அங்கே இருந்த கஸ்டமர்கிட்ட துப்பாக்கிய காமிச்சி பணத்த எல்லாம் வாங்கினான். அத பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை பார்த்து துப்பாக்கி காரன் கேட்டான், 'நான் கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா?' என்றான். 

அவன், 'ஆமா..நான் பார்த்தேனே..' என்றான். 

துப்பாக்கிகாரனுக்கு கோபம் வந்து அவனை சுட்டுட்டான். உடனே சுத்தி பார்த்தான். அங்கே ஒரு திருமணமான ஜோடி இவனையே பார்த்துட்டு இருந்தாங்க..

துப்பாக்கி காரன் அவங்கள நெருங்கி கேட்டான்,'நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா..' என்றான். 

உடனே அந்த கணவன் சொன்னான், 'நான் பார்க்கலை, ஆனா என் மனைவி பார்த்துகிட்டு இருந்தத நான் பார்த்தேன் சார்.' என்றான்..

நீதி:- சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை நழுவிடாம கெட்டியா புடிச்சிக்கணும்..

  ------------------------------------------------

குட்டி பையன்: டீச்சர்... எத்தனை வயதில் குழந்தை பிறக்கும்.... சொல்லுங்க டீச்சர்......

டீச்சர்..: ஆண்களுக்கு குறைஞ்சது 18 வயசு... பெண்களுக்கு... குறைஞ்சது 20 வயசு...கண்டிப்பா ஆயிருக்கனும் குழந்தை பிறக்க.....

குட்டி பையன்.: கேட்டியா.....ப்ரியா....பயப்படாதேன்னு... சொன்னேன்ல.....

---------------------------------------------------------
டீச்சர்:-உன்கூட பிறந்தவங்க எத்தனை பேர்?
மாணவன்:- 96 பேர்..
டீச்சர்:- என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்?
மாணவன்:- ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல பிறந்தேன்..
டீச்சர்:- ?????
----------------------------------------------------

நடிகர் விஜய்:- சார் என்னோட அடுத்த படத்தோட ரிலீஸ் தேதி சொல்லவா...?

சூப்பர் ஸ்டார் ரஜினி:- வேண்டாம் கண்ணா...வேண்டாம்..

நடிகர் விஜய்:- ஏன் சார்...?

சூப்பர் ஸ்டார் ரஜினி:- கண்ணா... மனுஷனுக்கு சாகுற நாள் தெரிஞ்சி போச்சின்னா வாழுற நாட்கள் நரகமாயிடும்...

-----------------------------------------------------
பேருந்தில் நடத்துனர் காலேஜ் பசங்களிடம்:- செக்கர் வந்துருக்கார்...பசங்களா எல்லாரும் அவங்கவங்க டிக்கட்ட காமிங்க..

காலேஜ் பசங்க:- என் டிக்கட் போன ஸ்டாப்ல இறங்கி போய்டுச்சி சார்...

--------------------------------------------------------
ஒரு பள்ளியில் வரலாறு பாடத்தின் வாத்தியார் விடுப்பில் சென்று விட்டார்..அதனால் மாத தேர்வு வினாத்தாள் தயாரிக்கும் பணியை அறிவியல் வாத்தியார் மேற்கொண்டார்.. வரலாறு பாடதேர்வில் வினாத்தாளை வாங்கி முதல் கேள்வியை பார்த்த மாணவர்கள் ஷாக் போய் விழி பிதுங்கினார்கள்... அப்படி என்ன கேள்வி தெரியுமா..?

"ஜான்சி ராணி பற்றி படம் வரைந்து பாகங்கள் குறித்து விளக்கி எழுதவும்..."
--------------------------------------------------------
18+ only
ஒரு முறை அமெரிக்க ரானுவ வீரன் ஈராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொண்டான்.அவனை கொல்ல நினைத்த தீவிரவாதிகள் உன் கடைசி ஆசை என்ன என்று கேட்டார்கள்...

அவன் - " நான் புள்ள குட்டி காரனுங்கோ... என்ன வுட்டுருங்கோ.. இனிமேல் தலவச்சும் இங்க படுக்கமாட்டேனுங்கோ.. " என்று கெஞ்சினான்.. பரிதாபபட்ட தீவிரவாதிகள்.."சரி நாங்க ஒரு பரிட்சை வைப்போம் அதுல ஜெயிச்சா உன்ன விடுதலை பன்னுறோம் "னான்..

பரிச்சை என்னான்னா? மூனு கூடாரம் இருக்கு...அதுல முதல் கூடாரத்துல பத்து ஒயின் பாட்டல் இருக்கு...ரென்னாவதுல...ஒரு பல்லு வலி இருக்குற புலி இருக்கு..... மூனாவதுல.. .ரொம்ப நாளா செக்ஸ் வச்சிகாத ஒரு பொன்னு இருக்கா

நீ என்ன பன்னனும்னா....மொதல்ல பத்து பட்டில் ஒயினையும் குடிக்கனும்.. அப்புரம்... அந்த பல்லு வலி இருக்கிற புலியோட பல்ல புடிங்கனும்..அப்புரம் அந்த பொண்ண திருப்தி படுத்தனும்.. இது மூனையும் முடிச்சிடேன்னா...ஒன்ன விடுவிக்கிறோம்னு தீவிரவாதி தலைவன்... சொன்னான்

ஒத்துகிட்ட ரானுவ வீரன்.. மொத கூடரத்துகுள்ள போனான்.. போயி மடக் மடக்ன்னு எல்லா ஒயினையும் குடிச்சான்.. தள்ளாடிக்கிட்டே வெளிய வந்த அவ்ன் அடுத்த் புலி..கூடாரத்துக்குள்ள போனான்.. கொஞ்ச நேரத்துல.. "கொஞ்சம் பொறுத்துக்க... மொதல்ல வலிக்கும் அப்புரம். ஒன்னும் செய்யாது... மெதுவா.. மெதுவா..."ன்னு கேட்டுச்சாம்...புலியோட உறுமல் கேட்டுக்கிட்டே இருந்திச்சாம்...கடைசியா... புலி "உர்ர்ர்ர்ர்...."னு கத்திட்டு அடங்கிடுச்சாம்... தள்ளாடிகிட்டா வெளிய வந்த அவன் கேட்டானே ஒரு கேள்வி.....

'டே...ய்.....பல்லு வலி இருக்கிற பொம்பளயோட கூடாரம் எங்....க........இருக்குடா......"


அதிர்ச்சியில எல்லாரும் மயங்கிட்டாங்க...இவன் தப்பிச்சிடான்.....

SMS-ல் கடுப்பேத்தறாங்க

நாட்டாமை: என்னம்மா பிராது?
பெண்: அய்யா, எம் புருஷன் என்ன கொடும பண்றாரு, நீங்க தான் எங்கள பிரிச்சு வைக்கணும்.
நாட்டாமை: பிரிஞ்சு போற அளவு என்ன கொடும பண்ணுனா ?
பெண்: அய்யா, டெய்லியும் குடிச்சுட்டு வந்து அடிக்கிறாருங்க...
நாட்ஸ்: ஆ... செல்லாது,செல்லாது, வேற சொல்லு...
பெண்: கீவலன் படத்துக்கும், வருத்தகிரி படத்துக்கும் மொத காட்சிக்கு கூட்டிட்டு போறேனு  சொல்லாருங்க....
நாட்ஸ்: ஆ.. அவ்வளவு கொடுமக்காரனா..,
அப்படினா சரி.. உங்களுக்கு விவாகரத்து கொடுத்துரேன்...

Sunday 10 October 2010

இனிய நகைச்சுவை......

அவன்: பொண்ணு கிளி மாதிரி இருப்பான்னு சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிட்டது தப்பாப் போச்சு.

இவன்: ஏன்?

அவன்: சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கிட்டிருக்கா!

நகைச்சுவை பயங்கரம்...!!

சி‌‌ல்லறை ...

அய்யா தர்மம் பண்ணுங்க அய்யா! இல்லப்பா... சில்லறை இல்லையே... ஏன் சாமி எப்பவும் இப்படி சில்லறையாவே யோசிக்கிறீங்க!...

லவ்வைச் சொல்ல சில வழிகள்!

அ,ஆவை தலைகீழா சொல்ல முடியுமா? 4576347 X 537.82733 = எவ்வளவுன்னு கால்குலேட்டர் இல்லாம சொல்ல முடியுமா? கந்த சஷ்டி கவசத்தை இங்கிலீஷ்ல சொல்ல முடியுமா? ‘கோலங்கள்’ சீரியல்கில்லர் என்னிக்கு முடியும்னு சொல்ல முடியுமா? ‘இது என்னவே பெரிய விசயமாக்கும், சொல்லிடலாம்’னு மல்லுக்கு நிக்கிறீங்களா! உங்க காதலை உங்க காதலிக்கிட்ட தைரியமா சொல்ல முடியுமா? என்ன தயங்குறாப்ல தெரியுது. இதுக்காகவே புதுசா ஒரு பொஸ்தகம் வந்திருக்கு. ‘லவ்வைச் சொல்ல சில ஜிவ் வழிகள்!’ இதான் அதோட டைட்டில்! இதை எழுதுனவரு பேரை அடிக்க மறந்துட்டாங்க! அட, விலையைக் கூட போடலைன்னா பாத்துக்கோங்களேன். ஆனா, இப்போ சந்தையில டான் ப்ரௌனுக்கு பொஸ்தகளுக்கு அப்புறமா இதுதான் சக்கைப்போடு போடுது! அந்த பொஸ்தகத்திலிருந்து.

லவ் @ லாஸ்ட் நிமிடம்!

காதல் நகைச்சுவை கதைகள்

காத‌‌ல் நகை‌ச்சுவைக‌ள் ஏராள‌ம் உ‌ண்டு. அவை வெறு‌ம் நகை‌ச்சுவை‌க்காக ம‌ட்டுமே. அ‌ந்த ரக‌த்‌தி‌ல் தா‌ன் இவையு‌ம் சேரு‌ம்.

காதலிக்கும்போது காதலி பேசுவாள், காதலன் கேட்பான்.

திருமணத்திற்குப் பிறகு காதலன் பேசுவான், காதலி கேட்பாள்.

Sunday 26 September 2010

விஜய்- அதிர்ச்சி தரும் எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்

1.இயக்குநர் ஷங்கர் - நான் இதுவரைக்கும் எடுத்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட்ஸ்,ஒரு படம் கூட இது வரை ஃபிளாப் ஆனதில்லை.


விஜய் - அது நேத்து வரைக்கும்,இப்போதான் என்னை வெச்சு 3 இடியட்ஸ் படம் பண்றீங்களே,மறந்துட்டீங்களா?

2.டைரக்டர் - படத்துக்கு கதை

ஜோக்ஸ்! வாங்க! சிரிச்சிட்டுப் போகலாம் வாங்க!

ராமு: வக்கிலுங்க கிட்டேயும் டாக்டருங்க கிட்டேயும் உண்மையை சொல்லணும்னு ஏன் சொன்னாங்க தெரியுமா?

சோமு: ஒரு வேலை, நம்ப கிட்ட எவ்வளவு பணம் இருக்குதுங்கற உண்மை தெரிஞ்சப்பின்னாடி அதுக்கேத்தமாதிரி வேலை செய்வாங்களோ என்னமோ?

வாய்விட்டு சிரிச்சிடுங்க!
இறுக்கமெல்லாம் போய்விடுங்க.

ராமு: சரி! கோழியில இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில இருந்து கோழி வந்ததா?

சோமு: கோழியில இருந்து தான் முட்டை வந்தது. ஏன்னா, முட்டையில இருந்து சேவல் வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கே

ராமு: சரி! ஒருத்தன் 8 அடிக்கு ஃப்ளூட் ஒன்னு செய்தான். அதுக்கு என்ன பேரு வைச்சான் சொல்லு?

சோமு: அது பெரிசா இருந்ததாலே புல்லாங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் குழல்ன்னு பேரு வெச்சிருப்பான். ஜோக் புரியலையா புல்Long குழல். இப்போ புரிஞ்சதா?

ராமு: ஒரு தத்துவம் சொல்றேன் கேளு! 
மெயில்ல (Train) மயிலை ஏத்தலாம்; அது தாங்கும். ஆனா மயில்ல மெயில் ஏத்தினா அது தாங்குமா? அது செத்துடும்.

சோமு: நானும் ஒரு தத்துவம் சொல்றேன் கேளு!

எருமை மேல சவாரி செய்றவன் எமன்.
புருஷன் மேல சவாரி செய்றவ வுமன்

ராமு: பொம்பளைங்க எல்லாம் சேர்ந்து உன்னை அடிக்க வரப்போறாங்க பாத்து பேசுப்பா!
சோமு: அப்படி வந்தா சரணாகதி தான். சட்டுனு அவங்க கால்ல விழுந்திட மாட்டேன்.
ராமு: நீ செய்தாலும் செய்வே சரி! இந்த பஞ்ச் டயலாக்கை கேளேன்!

பறந்து பறந்து அடிச்சா, அது ரஜினி
மறந்து மறந்து அடிச்சா, அது கஜினி

சோமு: சூப்பரு!

ராமு: ஒரு பெரியவரு, கையில கொம்பு வைச்சிட்டு, கல்யாண சத்திரத்தை சுத்தி சுத்தி வந்திட்டே இருந்தாராம் எதுக்கு சொல்லு சோமு?

சோமு: இது ரொம்ப சிம்பிள்! கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்து பயிருன்னு சொல்லுவாங்க இல்லை. அதனால காக்கா குருவி ஓட்டுறதுக்காக இருக்கும்.

அதை இப்படியும் சொல்வாங்க தெரியுமா? கல்யாண சத்திரத்தில, ஆடு மாடுங்களை உள்ளே விடமாட்டாங்க. ஏன்னா? கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்து பயிரு. அதை, இதுங்கல்லாம் மேய்ஞ்சிட்டு போயிடக்கூடாது இல்ல.

ராமு: ஆட்டோ ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: ஆட்டோ ஓட்டுவாரு

ராமு: பஸ் ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: பஸ்சை ஓட்டுவாரு

ராமு: ட்ரைன் ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: ட்ரைன் ஓட்டுவாரு

ராமு: சரி! அப்போ ஸ்க்ரு ட்ரைவர்???...


ரெண்டு அக்காங்க பேசிக்கிறாங்க!

விமலா: உன் புருஷன் தங்கமானவருன்னு சொன்னே!
கமலா: ஆமாம் சொன்னேன்.
விமலா: அதுக்காக அவரு பாதுகாப்பா இருக்கணும்னு, அவரை பீரோல வைச்சிப் பூட்டுறது, கொஞ்சம் கூட நல்லா இல்ல.

விமலா: எங்க விட்டில இன்னைக்கி விலை உயர்ந்த சமையல்ப்பா!
கமலா: அப்படி என்னப்பா செய்தே?
விமலா: 22 கேரட்ல பொரியலும், 18 கேரட்ல குழம்பும் வைச்சேன்

தங்கமணி: என்னங்க! ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
ரங்கமணி: டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.

Tuesday 21 September 2010

சில இன்பாக்ஸ் ஜோக்ஸ்

காய படுத்தி காணமல் போகும் காதலை விட…

காரி துப்பினாலும் டிரீட் கேட்கும் நட்பே சிறந்தது……

நண்பேன்டா……

======================

கடைசியில் அது நடந்து விட்டது..

ஓல்டு மங்  ரம்மை விட  பெட்ரோல் விலை அதிகமாகிவிட்டது….

அதனால

நவ் டிரிங் டோன்ட் டிரைவ்….

=======================

ஏன்டா நைட்டு புல்லா படிச்சேன்னு சொன்னே…

உன் ரூம்ல நைட்டு விளக்கு வெளிச்சத்தையே கானோமே…???

படிக்க்கிற இண்ட்ரஸ்ட்ல அதை கவனிக்கலைப்பா….

======================

காலம் என்பது சூர்யா படம் மாதிரி அதுவா ஓடும்…

ஆனா

வாழ்க்கை என்பது விஜய்படம் மாதிரி நாமதான் ஓட்டனும்..

இப்படிக்கு

கண்ணீருடன் சன் பிக்சர்ஸ்….

 =================

மெதுவா நடக்கனும்..

அதிர்ந்து ஓடக்கூடாது…

டைமுக்கு சாப்பிடனும்…

அதிகமா வெயிட் தூக்க கூடாது…

எச்சரிக்கையா இருக்கனும்…

ஏன்னா இது ஒன்பதாவது மாசம் அதான்…

ஹேப்பி செப்டம்பர்..

==================

மேட்டர் படத்துல நடிக்கிற பொண்ணுங்க கிட்ட இந்த 4விஷயத்தை தொடர்ந்து  கவனிச்சி இருக்கலாம்..

1 .பொண்ணுங்க பெட்ல இருக்கும் போது ஹை ஹீல்சலதான் இருப்பாங்க.. அது எதுக்குன்னு தெரியாது…..

2. எந்த ஆம்பிளையும் சொத்தையா இருக்கவே மாட்டான்….

3.எதை செஞ்சாலும் எல்லா பொண்ணுங்களும் உணர்ச்சி வேகத்துல கத்திகிட்டே இருப்பாங்க…

4.முக்கியமா எல்லா பொண்ணுங்களும் உச்சநிலை அடைஞ்சதா காட்டிக்குவாங்க..

==============

ஏன்  எல்லா இந்திய பெண்களும் அடுத்த ஜென்மத்துலயும் அதே புருசன் வேணும்னு கேட்கறாங்க தெரியுமா?

ஓன்னுமே தெரியாம வரும் ஞானபழம்களுக்கு நல்லா டிரைனிங் கொடுத்து வச்சா…அடுத்த ஜென்மத்துல எவளாவது நோகாம நோம்பு கும்பிடவா? அதுக்குதான்…

================

பாரதியாருக்கு கல்யாணம்..7 வயசுல…

காந்திக்கு கல்யாணம் 13வயசுல..

நேருக்கு கல்யாணம் 14வயசுல…

ங்கொய்யால இப்பதெரியுதா? நாம எல்லாம் ஏன் பேமசாகலைன்னு…???
=====================

ஒரு ரோமன் கேர்ள்.. எகிப்த்திய பையன்கிட்ட  கேட்டா??, எனக்கா நீ என்ன செய்வாய்?.. அதுக்கு அந்த பெயன் சொன்னான்…  பிரமீட்டுக்கு பின்னாடி வா உன்னை மம்மியாக்குறேன்னு சொன்னான்…

============

நேத்து ஒரு 16 வயசு பொண்ணை கற்பழிப்புல இருந்து  காப்பாத்தினேன்… எப்படி மச்சி  காப்பாத்தினே??

செல்ப் கண்ட்ரோல் மச்சி…

===============

1989 பெற்றோர்.. அதோ நிலா பாரு துங்குடா கண்ணா..

1995 உனக்கு பிடிச்ச பாட்டு அதை பார்த்துகிட்டே தூங்கு..

2000 அந்த கம்யூட்டர் கேமை ஆப் பண்ணிட்டு தூங்கு..

2010ல அதே பையன்கிட்ட அல்லது பொண்ணுகிட்ட அவுங்க அப்பா அம்மா என்ன சொல்லி இருப்பாங்க…. யோசிங்க????



இப்ப அந்த செல்போனை புடுங்கி ஆடுப்புல போடறேன் பார்…

 ====================

Definition of

Lesbian: Another useless effort by woman 2 try & do man's job.

Gay: another successful effort by man 2 prove d uselessness of woman

Thursday 26 August 2010

24.9.2020 அன்றைய தலைப்புச் செய்திகள்

மல்லாக்கப் படுத்து வீட்டின் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருந்த நான் கால எந்திரத்தில் 2020-க்குப் பயணித்தால் என்ன எனத் திடீரென்று தோன்றியது. மூளையைக் கசக்கி அங்கு பத்திரிகைகளில் நான் படித்த தலைப்புச் செய்திகளே இவை.

குறிப்பு : இதில் கூறப்படும் செய்திகள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல; சிரித்துவிட்டு மறந்துவிடுங்கள்; சிரித்துவிட்டு சில விஷயங்களைக் குறித்துச் சிந்தித்தாலும் சரி.

தேதி : 24.9.2020

1. ஸ்பைடர்மேன் பாகம் 15 இன்று வெளியீடு

2. ஆஸ்திரேலியா எட்டாவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றியது.

3. ஐஸ்வர்யாராயின் ஏழாவது திருமணம் - சல்மான், விவேக், அபிஷேக் பங்கேற்பு

4. பெட்ரோல் விலை சற்றே சரிவு – விலை லிட்டருக்கு ரூ. 999 மட்டுமே.

5. சன் டிவியில் "கோலங்கள்" 4,450 வது பாகத்தைத் தொட்டது.

6. இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தன் பதவியை ராஜினாமா செய்தார்.

7. திரிஷாவினுடைய இளைய மகள் ரஜினியின் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் பெயர் எம்.ஜி.ஆர்.

8. எட்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் 95 வயதாகும் கலைஞர் கருணாநிதி.

9. நடிகர் தனுஷுக்கும், இயக்குனர் சூர்யாவுக்கும் டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது தனியார் பல்கலைக்கழகம்.

10. வரலாறு காணாத உயர்வு : பங்குச் சந்தை சென்செக்ஸ் 34,000 புள்ளிகளைத் தொட்டது.

11. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உலகப்பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடம். அவரது சொத்துமதிப்பு 1,00,00,00,00,00,00,000 கோடி.

12. "கிரி டிவி" – மதுரையில் புதிய டிவி சேனலை அழகிரி துவக்கினார்.

13. நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை வேலைகள் விரைவில் முடிவடையும். நாடாளுமன்றத்தில் அமைச்சர் உறுதி.

14. காஷ்மீர் பிரச்சினையில் விரைவில் சுமூகத் தீர்வு காணப்படும் – பிரதமர் ராகுல் காந்தி அறிக்கை.

15. சுனாமி தாக்கியதில் கலிங்கப்பட்டிக்குள் தண்ணீர் புகுந்தது. எதிரிக்கட்சிகளின் திட்டமிட்ட சதி என வைகோ முழங்கினார்.

16. சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்.

17. இந்தியாவின் மக்கள்தொகை 220 கோடியை எட்டி மகத்தான சாதனை.

18. வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் இந்தியாவில் 43% பேர் என மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

19. பின்லேடன் சுற்றி வளைக்கப்பட்டான் – அமெரிக்கா அறிவிப்பு

20. ஓசோன் படலம் தடவப்பட்ட குடைகள் அமோக விற்பனை. இக்குடைகள் விற்பனையில் ரிலையன்ஸ் முன்னிலை.

21. தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 220 ஆக விலை குறைந்தது. சென்ற வாரம் அது 230 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

22. வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள் – விஜயகாந்த் அறிக்கை.

23. பிரேமானந்தாவின் அப்பீல் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அவர் நிரபராதி எனக் கூறி விடுவித்தார்.

24. அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு 95 MBPS - பி.எஸ்.என்.எல் வழங்குகிறது. மாத வாடகை ரூ. 51 மட்டுமே.

25. டாடா இண்டிகாம் தனது புதிய சலுகையை வெளியிட்டது. பத்துத் தலைமுறைக்கு வேலிடிட்டி உள்ள புதிய ப்ரீபெய்டு கார்டின் விலை ரூ. 69.

அதிலென்ன சந்தேகம்

ஆசிரியர் மாணவர்களுக்குக் கிருஷ்ண பகவானின் அவதார மகிமையைப் பற்றிய பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார்.

"கம்சனுடைய தங்கைக்கு எட்டாவதாகப் பிறக்கும் குழந்தை கம்சனைக் கொல்லும். இது விதி என அசரீரி கூறுகிறது. இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கம்சன் வாசுதேவனையும், தேவகியையும் ஒரு சிறையில் அடைக்கிறான்.

முதல் குழந்தை பிறக்கிறது. கம்சன் அதை விஷம் கொடுத்துக் கொல்கிறான். சிறிது காலம் கழித்து இரண்டாவது குழந்தை பிறக்கிறது. கம்சன் அதை மலை உச்சியிலிருந்து தூக்கிப்போட்டுக் கொன்றுவிடுகிறான். மேலும் சில காலம் கழித்து மூன்றாவது குழந்தை பிறக்கிறது. அதை..." ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டே போக, ஒரு மாணவன் எழுந்து கேட்கிறான்.

"சார் கிருஷ்ணாவதாரத்தில ஒரு சந்தேகம்"

"என்னப்பா சந்தேகம்? கிருஷ்ணாவதாரத்தில் மொத்த இந்தியாவுக்கும் வராத சந்தேகம் உனக்கெப்படி வந்தது? சொல்லுப்பா".

"சார்! தங்கைக்குப் பிறக்கப்போகும் எட்டாவது குழந்தைதான் கம்சனைக் கொல்லும் அப்படிங்கறது கம்சனுக்குத் தெரியும்தானே?"

"ஆமா! அதிலென்ன சந்தேகம்"?

"அப்புறம் எதுக்கு சார் இந்த கம்சன் வாசுதேவனையும், தேவகியையும் ஒரே சிறைக்குள்ள அடைக்கிறான். அவனுக்கு வெவரம் பத்தாதோ?"

அது டெலிபோன் டைரக்டரி சார்

சர்தார்ஜி கண்ணை மூடிக்கொண்டு கண்ணாடி முன் நிற்கிறார்.
மனைவி : என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
சர்தார் : நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது என் மூஞ்சி எப்படி இருக்கும்னு பார்க்கிறேன்.

***

சர்தார் ஒரு ஓவியக்கண்காட்சியில் நுழைகிறார்.
சர்தார் : இதென்ன.. பார்க்கவே கோரமா இருக்கே. இதைத்தான் மாடர்ன் ஆர்ட் அப்படினு சொல்றீங்களா?
கண்காட்சி நடத்துபவர் : நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கண்ணாடியை, ஓவியத்தை அல்ல.

***

சர்தாரும் அவர் மனைவியும் விவாகரத்துக் கோரி மனு செய்கின்றனர்.
ஜட்ஜ் : உங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்களே..அவர்களை எப்படிப் பகிர்ந்துகொள்ளப்போகிறீர்கள்?
சர்தார் : அவ்வளவுதானே..இப்போது போய்விட்டு மீண்டும் அடுத்த வருடம் மனுச் செய்கிறோம். உங்களுக்கும் கஷ்டம் இல்லாமப் போவும்.

***

பாண்டாசிங் : நான் லீவுக்கு ஊருக்குப் போறேன். நல்ல க்ரைம் நாவல் இருந்தாக் கொடுங்க, படிக்கிறதுக்கு..
சாண்டாசிங் : இந்த நாவல் படிங்க.. நிறைய கொலைகள் நடக்கும். ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்.
பாண்டாசிங் : அப்படியா!
சாண்டாசிங் : ஆமா... கடைசிப்பக்கம் படிக்கும்போதுதான் தெரியும், தோட்டக்காரன் தான் கொலைகாரன்னு.

***

சர்தார் : சார்..நான் ஒரு புக் போனவாரம் எடுத்துட்டுப் போனேன். ஆனால் என்னால அது என்ன கதைன்னு புரிஞ்சிக்கவே முடியல.. ஒரே நம்பரா இருக்கு.
நூலகர் : அடப்பாவி..அது டெலிபோன் டைரக்டரி சார். அதத்தான் ஒரு வாரமா தேடிட்டிருக்கேன்.

***

நண்பருக்கு போன் செய்தார் சாண்டாசிங்.
சாண்டாசிங் : இது 044-9234656 தானா?
எதிர்முனை : இல்லை. இது 044-9234657
(சில வினாடிகள் யோசித்த பின்)
சாண்டாசிங் : அப்படியா..ஒன்னும் பிரச்சனை இல்ல..பக்கத்து ரூம்ல இருக்கற என் நண்பரைக் கூப்பிடுங்க.

Monday 26 April 2010

டாக்டர் வீட்டுக்கு போய்ருப்பார்

1) ஒரு பத்து நிமிசம் லேட்டா வந்திருந்தா அவரை காப்பாற்றி இருக்கலாம்.
எப்படி?
டாக்டர் வீட்டுக்கு போய்ருப்பார்..

2) கணவன்: உங்க அப்பா போல் இந்த உலகத்தில் ஒரு முட்டாள் இல்லை.
மனைவி: இது இப்பத்தான் உங்களுக்கு தெரியுமா? எனக்கு பத்து வருசம் முன்னாடியே தெரியும்.
கணவன்: எப்படி?
மனைவி: உங்களை எனக்கு கல்யாணம் பண்ணி வாச்சுருக்காரே... இது ஒண்ணு போதாதா?

3) மன்னா! எதிரி நம் நாட்டு மீது படை எடுத்து வருகிறான்!
ம்ம்.. எல்லாம் தயாராகட்டும்!
முன்பே எல்லாப் படைகளும் தயார் மன்னா!!
அடேய் மந்திரி! நான் சொன்னது பதுங்கு குழிகளை!!

4) மாப்பிளைக்கு பெரிய பேக்ரவுண்ட் இருக்குதுன்னு தரகர் சொன்னதை நம்பி பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சது தப்பாப் போய்டுச்சி.
ஏங்க என்னாச்சி!
அட நீங்க வேற! மாப்பிளை வீட்டுக்கு பின்னால பெரிய ஸ்கூல் க்ரவுண்ட் இருக்கரதைத்தான் அப்படி சொல்லி இருக்குரார்.!!

SMS-ல் வந்தது!
1) ஒரு சைக்கிள் போகும்போது சைக்கிள் ஸ்டாண்ட் கூடவே போகும். ஆனா ஒரு பஸ் போகும்போது பஸ் ஸ்டாண்ட் கூடவே போகுமா?
------ பஸ் ஸ்டான்ட்ல சைக்கிள ஸ்டாண்ட் போட்டு யோசிப்போர் சங்கம்.

2) கடவுள் உங்கள் சந்தோசங்களை அதிகரிக்க செய்யட்டும் தினமும், தங்கத்தின் விலையைப் போல!
மேலும் உங்கள் வருத்தங்களை குறைக்கட்டும், நமிதா ஸ்கர்ட்டைப் போல!!

3) லவ் என்பது ஆயா சுட்ட வடை மாதிரி, ஒழுங்கா பாத்துக்கலேன்னா காக்கா தூக்கிட்டு போய்டும். ஆனா நட்பு என்பது அந்த ஆயா மாதிரி, எவனும் தூக்க மாட்டான். ----- எப்பூடி..........

4) லவ் என்பது ஏழாவது அறிவு, அது மத்த ஆறு அறிவையும் அழித்து விடும். --- வேறு எங்கும் இந்த தத்துவத்தை இதுவரை எழுதவில்லை!!

5) வாழ்க்கை என்பது 5 ஸ்டார்.
முதலாவது ஸ்டார் “SSLC Girl”
இரண்டாவது ஸ்டார் “+2 Girl”
மூன்றாவது ஸ்டார் “College Girl”
நான்காவது ஸ்டார் “Wife”
டாப் ஸ்டார் “Wife’s Sister”

விடுமுறைக் கடிதம் - ஆங்கிலத்தை கொலை செய்து......

நீங்கள் ஏற்கனவே இதைப் பார்த்திருந்தாலும் பரவாயில்லை. மீண்டும் பாருங்கள். மனம் விட்டு சிரியுங்கள்! நம் ஆட்கள் ஆங்கிலத்தில் விடுமுறை கடிதம் எழுதி இருப்பதை பாருங்கள். ஆங்கிலத்தை எவ்வ்வ்வளவு(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்) முடியுமோ அவ்வ்வளவு கொலை செய்து எழுதி இருப்பதை படித்து ரசியுங்கள்!!

1) "Since I have to go to my village to sell my land along with my wife , please sanction me one-week leave."

இவரு நிலத்தோட மனைவியையும் சேர்த்து விக்கனும்னு நினைக்குறாரு!

2) "as I want to shave my son's head , please leave me for two days.."

பையனுக்கு மொட்டை அடிக்கப் போறதைத்தான் இவர் இப்படி சொல்றார்!

3) "as I am marrying my daughter , please grant a week's leave.."

மகளுக்கு கல்யாணம் பண்ணப் போறதைதான் இவர் இப்படி விபரீதமாக எழுதி இருக்காரு!

4) "Since I've to go to the cremation ground at 10 o-clock and I may not return , please grant me half day casual leave"

மயானத்துக்கு போயிட்டு அலுவலகத்திற்கு இன்றே திரும்ப முடியாதுன்னு சொல்ல வராரு!

5) "I am suffering from fever , please declare one-day holiday."

இவருக்கு உடம்பு சரி இல்லாம போனதுக்கு எல்லாத்துக்கும் சேர்த்து விடுமுறைன்னு அறிவிக்கனுமாம்!



6) "As I am studying in this school I am suffering from headache. I request you to leave me today"

இந்த ஸ்கூல்ல படிக்கிறதுனாலதான் தலைவலி வந்துடுச்சின்னு சொல்றாரு!

7) "As my headache is paining , please grant me leave for the day."

தலைவலியே வலித்துக்கொண்டு இருக்கிறதாம்!

8) "My wife is suffering from sickness and as I am her only husband at home I may be granted leave".

அவரோட வீட்ல, அவர் மனைவிக்கு இவர் ஒரே ஒரு கணவனாம்!


இப்ப சில பொதுவான கடிதங்கள் பார்ப்போம்

1) "I am enclosed herewith..."

அவரயே சேர்த்து அனுப்பறாராம்!

2) "Dear Sir: with reference to the above , please refer to my below..."

மேல உள்ளத ரெபெர் செய்து, என்னோட கீழ உள்ளத ரெபெர் பண்ணுங்கன்னு சொல்றாரு!

3) "I am well here and hope you are also in the same well."

இவரு இங்க நல்லா இருக்குற மாதிரியே அவரும் அங்க நல்லா இருக்குறாருன்னு சொல்ல வராரு!

4) "This has reference to your advertisement calling for a ' Typist and an Accountant - Male or Female'... As I am both(!! )for the past several years and I can handle both with good experience , I am applying for the post.
கடந்த பல வருடங்களாக டைப்பிஸ்டாவும், அக்கவுண்டண்டாகவும் இருக்குறேன்னு சொல்றதுக்கு பதிலா, கடந்த பல வருடங்களாக தான் ஆணாகவும், பெண்ணாகவும் இருக்குறேன்னு சொல்றாரு!

என்ன நண்பர்களே, படித்து ரசித்தீர்களா? சிரித்தீர்களா? என்றும் எப்பொழுதும் இதே மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்!!

இப்ப என்ன பண்ணுவ

1) அம்மா: நீ நல்லா படிக்குனும் செல்லம்.
பேபி: எம்மா?
அம்மா: அப்பத்தான் நீ இந்த மெசேஜ் படிக்கிரவரு மாதிரி பெரிய அறிவாளியாக முடியும்.
பேபி: போம்மா! ஸ்கூல் போற நேரத்தில ஜோக் பண்ணாத!!

2) நைட்'ல தூக்கம் வரலையா? போய் கண்ணாடிய பாருங்க! மயக்கமே வரும். நோ..நோ.. தப்பா நினைக்காதீங்க! இதுதான் அழகுல மயங்கி விழறது!

3) குரங்குக்கும், கழுதைக்கும் என்ன வித்தியாசம்? குரங்கு இந்த மெசேஜ்-ஐ சேவ் செய்யும். கழுதை இந்த மெசேஜ்-ஐ டெலிட் செய்யும். உங்க சாய்ஸ்? ஹய்யா.... இப்ப என்ன பண்ணுவ! இப்ப என்ன பண்ணுவ!

4) என்னதான் பூமி சூரியனை சுத்தி சுத்தி வந்தாலும், பூமிக்கு சூரியன் பிக்-அப் ஆகாது. -- நாசாவில் வேலை வாங்க துடிப்போர் சங்கம்.

5) ரொம்ப த்ரில்லான ஸ்டோரி.. ஒரு மனிதன் நாடு ராத்திரியில கொஞ்சம் கூட பயம் இல்லாம காட்டுல சுத்திகிட்டு இருந்தான். ஏன் தெரியுமா? ஹமாம் (HAMAM) இருக்க பயமேன்? ... நோ .. நோ .. அழக்கூடாது...

6) ஐஸ் கிரீம் சாப்பிடக்கூட பயமா இருக்கு... ஏன் தெரியுமா? ஏன் இதயத்தில் இருக்கும் உனக்கு குளிரும் என்பதால்... இப்படிக்கு ஐஸ் கிரீம் வாங்க காசில்லாமல் ஐஸ் வைப்போர் சங்கம்.

7) உங்களுக்கு ராணி என்று ஒரு மனைவி ஏற்கனவே இருப்பதை ஏன் என்னிடம் சொல்லவில்லை?
உன்னை ராணி மாதிரியே வைத்துக்கொள்வேன் என்று முன்பே சொன்னேனே!

8) சாப்ட்வேர் என்ஜினியர்ஸ் படம் தயாரிச்சா என்ன மாதிரி டைட்டில் இருக்கும்?
G.Mail S/o e-mail
RAM தேடிய motherboard
7GB Rainbow colony
எனக்கு 20MB உனக்கு 18MB
Program ஆயிரம்
ஒரு MOUSE -இன் கதை.
மானிட்டருக்குள் மழை
எல்லாம் PROCESSOR செயல்
நான் GRAPHIC டிசைனர்
C மனசுல C++
9) நான் காம்ப்ளான் பாய்!
நான் காம்ப்ளான் கேர்ள்!
அப்பா: என்ன கொடும சார் இது? நான் பெத்த பிள்ளைங்க எவன் பேரையோ சொல்லிக்கிட்டு திரியுதுங்க!
10) நபர் - 1 : இந்த டீ-இல் நிறம் இல்லை!
நபர் - 2 : இந்த டீ-இல் சுவை இல்லை!
நபர் - 3 : இந்த டீ-இல் திடம் இல்லை!
டீ-கடை காரர்: அது டீ-யே இல்லை. எச்சி கிளாஸ் கழுவுன தண்ணி....

11) 1MAY, 2MAY, 3MAY, 4MAY, 5MAY, 6MAY, 7MAY.....
என்ன பாக்குறிங்க? நாளைக்கு நான் ஒன்னு-மே அனுப்புலன்னு நீங்க சொல்லக் கூடாதுல்ல? அதுக்குதான்!

12) ஒரு பொண்ணு வண்டி ஓட்டுன அதை டெக்னிக்கலா எப்படி சொல்வாங்க?
"PEN DRIVE" -ன்னு சொல்வாங்க!

13) எப்படி ஹெலிகாப்ட்டர் விபத்து ஏற்பட்டது?
இமயமலை மேல பறக்குரப்ப ரொம்ப குளிரா இருந்துச்சின்னு FAN -ஐ நிறுத்தி விட்டேன்!

14) காலேஜ் சம்பந்தப்பட்ட வடிவேல் டயலாக்ஸ்:
Class Test: சொல்லவே இல்ல...
Teaching: முடியல ...
Exam: உக்காந்து யோசிப்பாயிங்களோ....
Arrears: ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிற மாதிரி...
Bit: எதையும் பிளான் பண்ணி பண்ணனும்...
Result: இப்பவே கண்ண கட்டுதே...
Degree: வரும்... ஆனா வராது....

15) உன்னைப் போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் "கொஞ்சம்" மழை பெய்கிறது... இல்லை என்றால்?.....
"நிறையவே" பெய்யும்!....

டிக்கெட் எடு

1) ப்ளைட்ல போயிட்டு இருக்கும்போது, திடீரென ஒரு நபர் எழுந்து "ஹாய் ஜாக் " என்கிறார். உடனே எல்லோரும் பயந்து போய் கையை தூக்கிக் கொள்கிறார்கள். அவர்களில் ஒருவர் எழுந்து "ஹாய் ஜான்" என் சொல்லி அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறார். நல்லா கெளப்புராங்கையா பீதிய!.....

2) மூன்று மோசமான வாழ்க்கை நிலைகள்:
டீன் ஏஜ் : டைம், எனெர்ஜி இருக்கும், பணம் இருக்காது!
வொர்கிங் ஏஜ்: பணம், எனெர்ஜி இருக்கும். டைம் இருக்காது.
ஓல்ட் ஏஜ்: டைம், பணம் இருக்கும். எனெர்ஜி இருக்காது.

3) அப்பா: உன் வயசுல அப்துல் கலாம் ரொம்ப படிச்சாராம், நீயும் இருக்கியே தண்டம்!
மகன்: அவர் உன் வயசுல ஜனாதிபதி ஆயிட்டார். நீயும் இருக்கியே முண்டம்!!

4) கண்டக்டர்: டிக்கெட் எடு!
பயணி: பின்னால எடுப்பாங்க!
கண்டக்டர்: யாரும் எடுக்கல!
பயணி: அப்ப முன்னாடி எடுப்பாங்க!
கண்டக்டர்: யாரும் எடுக்கல!
பயணி: அப்போ நான் மட்டும் இளிச்சவாயனா? போய்யா!!
கண்டக்டர்: !???

5) மேத்ஸ் மிராக்கில்!
111/(1+1+1) = 37
222/(2+2+2) = 37
333/(3+3+3) = 37
444/(4+4+4) = 37
555/(5+5+5) = 37
666/(6+6+6) = 37
777/(7+7+7) = 37
888/(8+8+8) = 37
999/(9+9+9) = 37

6) எடிசன் பிறந்த நாளை இரண்டு நிமிடம் மின்சாரத்தை நிறுத்தி ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் கொண்டாடுகிறார்கள். ஆனால், நாம் அவர் மீது உள்ள மிகுதியான மரியாதையால் , தினமும் இரண்டு மணி நேரம் மின்சாரத்தை நிறுத்தி கொண்டாடுகிறோம்.

7) டாக்டர்! என்னோட மனைவி ஒரு லிட்டர் பெட்ரோல் குடித்து விட்டாள்! என்ன செய்வது?
அறுபது கிலோ மீட்டர் ஓட சொல்லுங்க! சரியாகி விடும்!!

8) தொண்டை கர கரப்பாக இருக்கிறதா? "சர்ப் எக்ஸ்செல் " சாப்பிடுங்க! இந்த கர அந்த கர எந்த கரையா இருந்தாலும் போய்டும்!

9) ஒரு காக்கா பறந்து போயிட்டு இருக்கும்போது ஒருத்தன் மேல ஆய் போயிடுச்சாம்! உடனே அவன் ஏ கூமுட்ட காக்காவே! ஜட்டி போட வேண்டியதுதானே! என்று கேட்கிறான். உடனே காக்கா "அட ங்கொய்யாலே! நீ ஜட்டி போட்டுட்டு தான் ஆய் போவியாடா ?!?" என்றது.

10) மகன்: குட்டிப் பாப்பா எப்படி உருவாகுதுப்பா?
அப்பா: ஒரு தேவதை இரவு வந்து உங்க அம்மா வயத்துல பாப்பாவ வச்சிட்டு போய்டும்!
மகன்: அப்ப நீ டம்மி பீசாப்பா?
----- LKG டெரர்ஸ்

11) ஒரு யானை ஒரு கிணத்துல எட்டிப் பார்த்துச்சாம்! உடனே ஒரு எறும்பு அந்த யானையை கடித்து விட்டதாம்!
ஏன்?
ஏன்னா அந்த கிணத்துல அந்த எறும்போட பிகர் குளித்துக்கொண்டு இருந்ததாம்!

12) வெட்டி சம்பளம் வாங்குபவர் யார்?
யார்?
யார்?
யார்?
டைலர் மற்றும் பார்பர்! ஹா..ஹா.. இப்படி வித்தியாசமாக தின்க் பண்ணுங்க!

13) அன்று அவள் கைப் பிடிக்க என்னை கை விட்டாயே! இன்று அவள் கை விட்டவுடன் உன் கையை தாங்கிப் பிடிப்பது நான்தானே? by "GOLD FLAKE & KINGS"


14)
பத்தாவது மாடியில உட்கார்ந்து ஒருத்தன் ரொம்ப நேரமா தின்க் பண்ணிக்கிட்டு இருந்தான். அப்ப ஒன்னாவது மாடியில இருந்து திடிரென ஒருத்தன், "அப்துல் காதர்! உன்னோட பையன் 2- வது மாடியில இருந்து விழுந்துட்டான்" என்று கத்தினான்! உடனே தின்க் பண்ணிக்கிட்டு இருந்தவன் உணர்ச்சி வசப்பட்டு குதித்துவிட்டான். 8 - வது மாடிக்கிட்ட வரும்போது எனக்கு பிள்ளையே இல்லையே.. யார சொல்றான்...7 - வது மாடிக்கிட்ட வரும்போது எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலையே... யார சொல்றான்... 4 - வது மாடிக்கிட்ட வரும்போது என் பேரு அப்துல் காதரே இல்லையே.. யார சொல்றான்! ஐயோ.... செத்தேன்!!!!!

15) நர்ஸ்: ஊசி போட்டதும் இடுப்ப தடவி விடுங்க!
மேன்: வாவ்! சூப்பரா இருக்கே...
நர்ஸ்: சனியனே...நான் தடவ சொன்னது உன் இடுப்ப!!!

16) ஆசிரியர்: ஏண்டா லேட்?
மாணவன்: சார், பஸ்ல அசந்து தூங்கி விட்டேன்!
ஆசிரியர்: ராஸ்கல்! கிளாசுக்கு வரதுக்குள்ள அப்படி என்ன அவசரம்?

17) பெண்களுக்கு சுடிதார் கண்டுபிடித்தவன் வாழ்க!
ஆனால் துப்பட்டா கண்டுபிடித்தவன் ஒழிக. அட வீல்'ல சிக்குதப்பா... (ஒரு நிமிசத்துல என்ன தப்பா நினச்சுடீங்களே... )

18) லைப்'ல கேர்ள் பிரண்ட் கெடச்சா லைப் ஜாலி!
அதே கேர்ள் பிரண்ட் லவ்வர் ஆனா பாக்கட் காலி!!
அதே லவ்வர் மனைவியா வந்தா... மவனே நீயே காலி!!!

19) நண்பன் - 1: டேய்! மச்சி... உனக்கு எஸ்.எம்.எஸ் ப்ரீ தானே! எனக்கு அனுப்புடா!!
நண்பன் - 2: தோடா! எனக்கு கூடத்தான் இன்கமிங் ப்ரீ... நீ எனக்கு போன் பண்ணேன்!

20) மாணவன்: சார்! இன்னும் ஒரு மாதத்துக்கு எனக்கு பரிச்சை பேபெர்ல முட்டை போடாதீங்க!
ஆசிரியர்: ஏண்டா?
மாணவன்: எங்க அப்பா ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருக்கார்!

குளிக்கும்போது ஷாக் அடிக்கும்

1) எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.

2) தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.

3) தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

4) ஏங்க! இந்த வீட்ல ஒன்னு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!
நீங்க ரெண்டு பேருமே கெளம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்!!

5) என்ன நம்ம கல்யாணப் பத்திரிக்கைய இப்படிப் பாத்துகிட்டு இருக்கீங்க?
எக்ஸ்பயரி டேட் இருக்குதான்னு பாக்குறேன்!

6) டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!

7) யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது? கடிகாரத்தில் பேட்டரியை
எடுத்துவிட்டுப் பாருங்கள்!
டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!

8) இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

9) ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?

10) பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?
தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!

11) அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?

12) பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

13) காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ
பரவாயில்லை என்று!!

14) மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

15) அதிக நேரம் உன் அழகை கண்ணாடியில் பார்க்காதே!
உன் அழகைப் பார்த்து கண்ணாடிக்கும் உன் மேல் காதல் வரும்!!
இன்னும் இது மாதிரி நிறைய ஜோக்ஸ் இருக்கு! அப்புறம் சொல்றேன்!!

16) மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை
காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு
உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?

17) டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!

18) ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு
பொண்ணு தெரியுமா?
------ பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.

19) அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே
ஓடி போய்டாங்க!!

20) கொடூர மொக்கை!
என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல
வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி....

24 hours ஹாஸ்பிடல் வச்சுருக்கேன்

1) டாக்டர், என்னோட மனைவி தொல்லை தாங்க முடியல! ஏதாவது ட்ரீட்மென்ட் பண்ண முடியுமா?
அது தெரிஞ்சா நான் ஏன் 24 hours ஹாஸ்பிடல் வச்சுருக்கேன்?

2) பஸ் விபத்துல ஒருத்தர் கத்துகிறார், "ஐயோ! என் கைப் போச்சே! பயங்கரமா வலிக்குதே!!" என்று!
பக்கத்துல இருக்குற அய்யாசாமி உடனே, "ஏ! ஏன் இப்படி கத்துறே! அங்க பாரு அவருக்கு தலையே போய்
விட்டது! அவர் எப்படி அமைதியா இருக்குறார்? " என்றார்.
3) 12% பஸ் விபத்து குடித்து விட்டு ஓட்டுவதால் ஏற்படுவதாக ஒரு ஆய்வு சொல்கிறது! அப்படின்னா மீதி 88% விபத்து குடிக்காமல் ஓட்டுவதால் ஏற்படுவது நிரூபணம் ஆகிறது! அதனால அனைவரும் குடித்து விட்டு பாதுகாப்பாக ஓட்டுங்கள்!!
----- பய புள்ளைக என்னமா சிந்திக்குதுன்னு பாருங்க!

4) அய்யாச்சாமி: ரேசன்'ல சக்கரை, பருப்பு, அரிசி எல்லாமே போடுறாங்க!
பெண்: உளுந்து போடறாங்களா?
அய்யாச்சாமி: உழுந்து போடல! உட்கார்ந்துதான் போடறாங்க!!

5) ஒரு பெரிய பணக்காரர் தன் காரை நிறுத்திவிட்டு டீக்கடைக்கு சென்று டீ ஆர்டர் செய்கிறார்! அப்போது போன் வருகிறது அவருடைய மனைவி பிரசவத்தில் இறந்துவிட்டார் என்று. அமைதியாக இருக்கிறார். ஒரு பெரிய லாரி அவருடைய ரோல்ஸ் ராய்ஸ் காரை இடித்துவிட்டு செல்கிறது. அப்போதும் அமைதியாக இருக்கிறார். அவருடைய உதவியாளர் வியாபாரத்தில் 35 கோடி இழப்பு ஏற்பட்டு விட்டதாக சொல்கிறார். அப்போதும் அமைதியாக இருக்கிறார்.
நீதி (Moral): தம்பி டீ இன்னும் வரல!!

6) திருமணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. அதனால்தான் இத்தனை இடி, மின்னல் உள்ளது உங்களின் வாழ்க்கையில்.

7) ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே! முதல் உதவி என்ன செஞ்சீங்க?
அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்!!

8) கேர்ள்: டியர், பர்சனல், சீக்ரெட் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
பாய்: டியர், நீ என்னுடைய லவ்வர், அது பர்சனல். உன் நண்பியும் எனக்கு லவ்வர். இது சீக்ரெட்....

9) LKG ரவுடியிசம்..
Boy 1 : தல.. தல...
Boy 2: என்னடா?
Boy 1: தல ... உங்க ஆள்கிட்ட ஒருத்தன் ரப்பர் கேட்குறான்!
Boy 2: எவண்டா அவன்? எந்த செக்சன்?
Boy 1: UKG - B செக்சன் தல!
Boy 2: டேய் 'B' செக்சன் 'பல்பம் பாபு', 'செரலாக் சேகர்' கிட்ட சொல்லி அவனோட ஸ்லேட், பீடிங் பாட்டில்'ல தூக்க
சொல்றா... அவன் அழட்டும்......

10) கணவன்: நம்ம பொண்ணு யாரையோ காதலிக்கறான்னு நெனைக்குறேன்!
மனைவி: எப்படி சொல்றீங்க?
கணவன்: இப்பல்லாம் மொபைலுக்கு ரீ-சார்ஜ் பண்ண எங்கிட்ட காசே கேட்பதில்லை.

11) நாசா நம்ம அய்யாச்சாமி'ய நிலவுக்கு ராகெட்ல அனுப்பிச்சாங்க. கொஞ்ச நேரத்துல ராகெட்ல இருந்து கீழ
குதிச்ச நம்ம அய்யாச்சாமி ரொம்ப கோவமா, "ஏண்டா! இன்னைக்கி அமாவாசையாச்சே! நிலா எப்படி இருக்கும்?"
என்று கத்தினார்.

12) பையன் கடவுளிடம் வேண்டுகிறான்: கடவுளே! ஒரு பை நிறைய பணம், ஒரு வேலை, ஒரு பெரிய வண்டி, அப்புறம் நிறைய பெண்கள் கொடு!"
கடவுள்: உன் விருப்பம் அப்படியே நிறைவேறட்டும்!
அந்த பையன் லேடிஸ் பஸ் கண்டக்டராக ஆகி விட்டான்.

13) லவ் "கனவுக் கோட்டையில்" தொடங்கும்.
ஆனால் "கண்ணம்மாப் பேட்டையில்" முடிந்து விடும். அதனால கவனமா இருங்க!
-------- லேடி கிட்ட சிக்காத நல்லவர் சங்கம்.

14) கவிதை:
போகும் போது
ரசித்துவிட்டுப் போ!
திரும்பி வந்தால்
இருக்காது....
பஸ் ஸ்டாப் பிகர்.....

15) USA அம்மாவுக்கும், இந்தியன் அம்மாவுக்கும் உள்ள வித்தியாசம்...
இந்தியன் அம்மா: நல்லாப் படி. அப்பத்தான் USA போகலாம்.
USA அம்மா: ஒழுங்காப் படி.. இல்லன்னா உன் வேலை ஒரு இந்தியனுக்கு போய்டும்!.. .

16) பார்ட் டைம் ஜாப், 75,000 சம்பளம்.
இடம்: சென்னை மெரீனா பீச்!
வேலை: சுறா மீன் கரைக்கு வந்தா சொரிஞ்சு விடனும்.. நீங்க ரெடியா? .... விடு ஜூட்....

17) அவளைப் பார்த்தேன், சிரித்தேன், ரசித்தேன்...
மலர்ந்தது காதல்...
குவிந்தது "அரியர்ஸ்"
---- அரியர் எக்ஸாம் க்கு படிக்கும்போது பிளாஷ் பேக் நினைத்து குமுறும் சங்கம்.

18) மனைவி: நான் லண்டன் போயிட்டு வரும்போது என்ன கிப்ட் வாங்கி வரட்டும்?
கணவன்: ஒரு பிரிட்டிஷ் கேர்ள்...
மனைவி லண்டனிலிருந்து திரும்பியதும்...
கணவன்: எங்கே என்னோட கிப்ட்?
மனைவி: 9 மாதம் காத்திருங்கள்....
கணவன்: ?!?

19) Boy 1: மச்சான்... உங்க காலேஜ்'ல சுமாரா எத்தனை பிகர் இருக்கும்?
Boy 2: எங்க காலேஜ்'ல எல்லாமே சுமாராத்தான் இருக்குண்டா மாப்ள...

20) Calculate ur LOVE Percentage...
Type LOVE and send to ur father's mobile number....
அவர் சொல்வார். உங்களின் எதிர்காலத்தை... Try it... Its very Interesting...

இது எனக்கு வந்த SMS

1) YOU = Very Nice
YOU = Very Smart
YOU = Very Lovely
YOU = Very Lucky
YOU = Very Beauty
ஐ.... சிரிப்பைப் பாரு.... இது எனக்கு வந்த SMS....

2) ஒரு சிறுவன் தன் அம்மாவிடம் அடி வாங்கிக் கொண்டு கோபமுடன் வெளியில் அமர்ந்துள்ளான். அப்போது வந்த அப்பா அவனிடம், ஏன் கோபமாக இங்கே உட்கார்ந்துள்ளாய் எனக் கேட்கிறார். மகன் சொல்கிறான்....
" அப்பா... இனியும் என்னால் உன் மனைவியிடம் ஒத்துப் போக முடியாது... எனக்கென ஒரு மனைவியைக் கொடு"...

3) ஒரு கவிதை...
திரும்பி...
திரும்பி
பார்க்க வைத்தது...
அவளின்
திரும்பாத முகம்...
ஆனால்...
அவள் திரும்பியதும்
மாறியது
என் முகம்...
ஏனெனில்
சப்பை பிகர் மா......

4) டார்லிங்... எங்க அப்பா உங்கள வீட்டோட மாப்ளையா இருக்க சொல்றாரு....
சரி... சரி... உன் அப்பனுக்காக இல்லாட்டிலும் உன் தங்கைக்காக இருக்கேன்டா செல்லம்....

5) நான் உங்களிடம் ஒரு கல் கேட்டேன்....
ஒரு சிலையே கொடுத்தீர்கள்..
ஒரு இலை கேட்டேன்.. ஒரு மலரையே கொடுத்தீர்கள்...
என் கண்ணீரை துடைக்க ஒரு கைகுட்டைக் கேட்டேன்... நீங்களோ உங்கள் கையைக் கொடுத்தீர்கள்...
உண்மையாகவே நீங்கள் ஒரு செவிடு.......

6) ஆசிரியர்: நமது நாட்டின் தேசிய விலங்கு எது?
மாணவன்: புலி உறுமுது...
ஆ: தேசிய மலர்?
மா: ஒரு சின்ன தாமரை...
ஆ: ஒரு சோழ மன்னனின் பெயர்?
மா: கரிகாலன் கால போல...
ஆசிரியர் அடிக்கிறார்...
மா: என் உச்சி மண்டைல சுர்ருங்குது....

7) கேர்ள்: எக்ஸாம் டைம்'ல நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்...
பாய்: இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொட மாட்டோம்...

8) பாய்: இன்னிக்கு நைட் நாம ஊர விட்டு ஓடிப் பொய் விடலாம்...
கேர்ள்: எனக்கு தனியா வர பயமா இருக்கு....
பாய்: அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா...
கேர்ள்: ?!?....

9) கருப்பும் ஒரு கலர்...
வெள்ளையும் ஒரு கலர்...
ஆனால் ப்ளாக் & வொய்ட் டி.வீ. என்பது ஒரு கலர் டி.வீ. இல்ல....
என்ன கொடும சார் இது.......

10) நபர் - 1: இந்த மொபைல் நல்லாருக்கே...எங்க வாங்கின?...
நபர் - 2: ஓட்டப் பந்தயத்தில் இதை வாங்கினேன்...
நபர் - 1: எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்?
நபர் - 2: மூன்று பேர்.... இந்த மொபைல் ஓனர், ஒரு போலீஸ் மற்றும் நான்....

---- திருடிட்டு வந்த நாய் எப்படி சமாளிக்குதுன்னு பாருங்க மக்களே....

11) ஒரு கல்லூரி வாட்ச்மேனிடம், பெற்றோர்கள்: "இந்த காலேஜ் எப்படி? நல்ல காலேஜ் தானே? "
வாட்ச்மேன்: "அப்படித்தான் நினைக்கிறேன். இங்குதான் நான் இன்ஜினியரிங் டிகிரி முடித்தேன்.. உடனடியாக எனக்கு வேலை கிடைத்துவிட்டது"
பெற்றோர்கள்: ?!?.....

12) ஹார்ட் அட்டாக்'னா என்ன?
பஸ் ஸ்டாப்'ல ஒரு சூப்பர் பிகர் உன்னையே லுக் விடும்... உனக்கு படபடப்பா இருக்கும்.. அது உன்ன பார்த்து சிரிக்கும்.. உனக்கு கை கால் லேசா நடுங்கும்... அது உன் பக்கத்துல வரும்... உனக்கு வியர்த்து கொட்டும்... அவ தன்னோட அழகான லிப்ஸ்'ஐ ஓபன் பண்ணி ''இந்த லவ் லெட்டர்'ஐ உங்க நண்பர் (நான்தான்!) கிட்ட கொடுத்துடுங்க"ன்னு சொல்லும்போது உங்க இதயத்துல டொம்முன்னு ஒரு சத்தம் கேக்கும் பாரு...
அது தான் மச்சி ஹார்ட் அட்டாக்.......

13) வாஸ்கொடாகாமா இப்போது உயிருடன் இருந்தா அவர் பெயர் என்னத் தெரியுமா?
இஸ்கொடாகாமா... ஏன்னா "WAS " இறந்த காலம்... "IS " நிகழ் காலம்....
எங்களுக்கும் இங்கிலீஷ் லிடேரச்சர் தெரியும்ல.... எப்பூடி......

14) எல்லா பிகர்'யும் பாக்க நினைப்பது பாய்ஸ் மென்டாலிட்டி.. ஆனா எல்லா பாய்ஸ்'ம் தன்ன மட்டுமே பாக்கனும்னு நினைப்பது கேர்ள்'ஸ் மென்டாலிட்டி.. So, Boys are Genius.... Girls are Selfish....


15) காதலன்: ஒரே ஒரு முத்தம் கொடு....
காதலி: கல்யாணத்துக்கு அப்புறம்தான் நீங்க என்னத் தொட முடியும்...
காதலன்: சரி... கல்யாணம் முடிந்ததும் மறக்காம எனக்கு சொல்லி அனுப்பு....
காதலி: ?!?........

16) நண்பர் - 1: தொட்டதக்கெல்லாம் என் மனைவி கோவிச்சுகுரா...
நண்பர் - 2: அப்படி நீ என்னத்த தொட்ட?
நண்பர் - 1: அவளோட தங்கச்சியைத்தான்....
நண்பர் - 2: ?!?..............

17) சூப்பர் பஞ்ச் டயலாக்...
நான் நல்லவன்னு சொல்லி ஊரை ஏமாத்த நான் ஒன்னும் கெட்டவன் இல்ல...
நான் கெட்டவன்னு உண்மையை ஒத்துக்க நான் ஒன்னும் நல்லவன் இல்ல...
---------- நான் அவன் இல்லை....

18) குழந்தை: அம்மா... காந்தி செத்துட்டாரா?
அம்மா: ஆமா செல்லம்.....
குழந்தை: நேரு?
அம்மா: அவரும் போய்ட்டாருடா....
குழந்தை: அறிஞர் அண்ணா?...
அம்மா: அவரும் போய் சேந்துட்டாருடா......
குழந்தை: அப்ப நாட்டுல நல்லவங்களே இல்லையாமா?....
அம்மா: கவலை படாதே செல்லம்... இந்த தமிழ் நாட்டுல "மோகனச்சாரல்" ன்னு ஒருத்தர் ப்ளாக் எழுதிகிட்டு இருக்கார்... அவுங்க போதும் இந்த நாட்டுக்கு.....

19) கர்நாடகா தண்ணீரும், கேர்ள்'சின் கண்ணீரும் ஒண்ணுதான்... ரெண்டுமே கொஞ்சமாத்தான் வரும்... ஆனா பல பிரச்சனைய கொண்டு வரும்..
----- வாட்டர் டேன்க் மேல படுத்து யோசிப்போர் சங்கம்.....

20) பெஸ்ட் கவிதை in 2010 :
உன்னை யாரும்
காதலிக்கவில்லை
என்று கவலைப்பட வேண்டாம்...
அது
உன் வருங்கால
மனைவியின்
வேண்டுதலாகக் கூட
இருக்கலாம்............
(ஹையோ....ஹையோ.... பிகர் மாட்டாததுக்கு எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு......)

ஸ்டுடன்ட் பவர்

1) கல்யாணிக்கு, கல்யாணம் பண்ண கல்யாணி அப்பா கல்யாண சுந்தரம் கல்யாணிக்கு கல்யாணம் என்ற மாப்பிளைய கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினார். கல்யாணிக்கு கல்யாணம் புடிக்காம கல்யாணம் வேணாம்னு சொல்ல, கல்யாணி கல்யாணத்தைப் புடிக்காமத்தான் கல்யாணம் வேணாம்னு சொல்றலோன்னு கல்யாணி கல்யாணத்துக்கு கல்யாணம் வேணாம்னு கல்யாணராமன் என்ற மாப்பிளையை பார்க்க, கல்யாணி கல்யாணமே வேணாம்னு கல்யாணராமன்ட்ட சொல்ல, கல்யாணி அப்பா கல்யாணி கல்யாணத்த எப்படி நடத்துவாரு? யோசிங்க!.....

2) நாஸா ஐஸ்’ம், தண்ணீரும் நிலாவுல கண்டுப் பிடித்துருக்காங்க, நாம சரக்கும், முறுக்கும் கொண்டு போனா மட்டும் போதும்!!


3) சும்மா இருக்குறவன் சும்மா இல்லாம சும்மா இருக்குறவனுக்கு சும்மா சும்மா மெசேஜ் அனுப்பி வச்சா சும்மா இருக்குறவுங்க சும்மா சும்மா மெசேஜ் அனுப்புறவங்கள சும்மா விடமாட்டாங்கன்னு சும்மா சொல்றேன். இப்போ நீங்க சும்மா இருந்தா சும்மா இருக்குறவங்களுக்கு இந்த மெசேஜ்’ஐ சும்மா போர்வேர்டு பண்ணுங்க. இல்லன்னா சும்மா இருங்க. -----
BY
சும்மா இருக்க முடியாம சும்மா இருப்பவர்களுக்கு சும்மா மெசேஜ் அனுப்புவோர் சங்கம்.

4) ஒரு சர்வே:-
500 பக்கம் உள்ள ஒரு புத்தகத்தை எத்தனை நாளில் படிக்க முடியும்?
எழுத்தாளர்: ஒரு வாரம்.
டாக்டர்: இரண்டு வாரம்.
வக்கீல்: ஒரு மாதம்.
ஸ்டுடன்ட்: தேர்வுக்கு முதல் நாள் இரவு மட்டும் போதும்!! இதுதான் ஸ்டுடன்ட் பவர்(?) என்பது!!

5) வாழ்க்கை என்பது
மொட்டுக்கள் நிரம்பிய
மலர்களின் தோட்டம்!
நீ சிரிக்கும்போது
மட்டுமே அதில்
பூக்கள் பூக்கிறது!!

6) பல நூறு வருடம் ஆகும் ஒரு வைரம் உருவாக!
அப்படி இருக்க நீ மட்டும் எப்படி பத்து மாதத்தில்?
?
?
?
?
?
?
ஹலோ! ஹலோ! கண்ட்ரோல் யூவர்செல்ப்!!
ப்ரீ மெசேஜ்’னா இப்படி காமெடியா வரத்தான் செய்யும்.....

7) அப்பா: ஏன்டா நேத்து குடிச்சுட்டு விழுந்து கிடந்த?
மகன்: எல்லாம் கெட்ட சகவாசம்தான்பா! 6 பீர் 6 பேர். அதுல 5 பேர் குடிக்கல! இந்த மாதிரி ப்ரண்ட்ஸ் இருந்தா இப்படித்தான் ஆகும்பா!!

8) ஒரு அழகான கவிதை:-
காற்றே!
நீயும் எங்களைப்
போலத்தானா?
படிக்காமலே
பக்கத்தைப்
புரட்டுகிறாயே?!?
--- கடைசி பெஞ்ச் ஸ்டுடன்ட்ஸ் சங்கம்...

9) குங்குமம் இந்த வாரம்....
?
?
?
?
?
?
?
?
சந்தனம் அடுத்த வாரம்.
விபூதி அதுக்கு அடுத்த வாரம்.
---- கோவில் வாசலில் உருண்டு புரண்டு யோசிப்போர் சங்கம்.

10) LKG Boy- 1: மாப்ள! எக்ஸாம்’ல எதுவும் தெரியாததால எதுவும் எழுதாம வெறும் பேப்பரை கொடுத்துட்டு வந்துட்டேன்டா!
LKG Boy – 2: நானும்தாண்டா... வெறும் பேப்பரைக் கொடுத்தேன்!
LKG Boy – 1: அட முட்டாப் பயலே! ஏன்டா அப்டி பண்ணுன? டீச்சர் நம்மள காப்பி அடிச்சதா நினைச்சுட மாட்டாங்க?


11) இனிப்பான முத்தம்? --- தலையில்.
அன்பான முத்தம்? --- கன்னத்தில்.
ரொமாண்டிக்கான முத்தம்? --- உதட்டில்.
சூடான முத்தம்?
?
?
?
பைக் சைலன்சர்ல வாயை வச்சுப்பாருங்க.... தெரியும்.

12) தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்...
உங்ககிட்ட கேக்கணும் போல தோனுச்சு...
நேற்று ஒரு அழகான பொண்ணு என்கிட்டே
I LOVE YOU என்று சொன்னா..அப்படினா என்னா?
ஏதும் புக் பேரா?
---- பச்சபுள்ள சங்கம்....

13) நண்பர் – 1: என்ன மச்சான்.. ரொம்ப நாளா போனே (phone) காணோம்?
நண்பர் – 2: மாப்ள! சத்தியமா நா எடுக்கல! நல்லா தேடிப்பாரு!

14) நம்ம அய்யாசாமி ஏர்போர்ட்க்கு போன் செய்கிறார்....
“ஏங்க மும்பை டு லண்டன் எவ்வளவு நேரம் ஆகும்?”
ரிசப்னிஸ்டு: ப்ளீஸ் ஒன் செகண்ட் சார்...
அய்யாசாமி: அட ங்கொக்க மக்க என்னா ஸ்பீடு....

15) நண்பர் – 1: ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று நீ
எப்ப உணர்ந்த?
நண்பர் – 2: நான் ஆசைப்பட்ட பொண்ணையே கல்யாணம் செஞ்சுக்கிட்ட பிறகுதான்.....

16) அழகான பெண்களுக்கு 4 விஷயங்கள் பிடிக்கும்...
1. செல்போன்
2. ஸ்கூட்டி
3. பணம்
4. “மோகன்”
சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும்...
அதனால நீங்க கடுப்பாகதீங்க.......

17) அய்யாசாமி: ஹலோ யார் பேசுறது?
பெண்: நான் செல்லம்மா பேசுறேன்...
அய்யாசாமி: நான் மட்டும் என்ன கோவமாவா பேசுறேன்?
யாருன்னு சொல்லுமா!
பெண்: ?!?

18) அம்மா: ஏன் செல்லம் அழற?
குழந்தை: அப்பா எனக்கு முத்தம் தரல!
அம்மா: நீ நல்லாப் படிச்சா அப்பா உனக்கு கிஸ் தருவாரு!
குழந்தை: நம்ம வீட்டு வேலைக்காரி மட்டும் என்ன ஐ.ஏ.எஸ். படிச்சுருக்காளா?
அம்மா: ?!?

19) ஹாய்! என் நியூ நம்பர் 94xxxxxxx5.... please save it....
?
?
?
?
?
?
?
?
அப்புறம் ஒரு விஷயம்... என்னோட பழைய நம்பரும் அதுதான்...
என்ன பண்றது? லொள்ளு என் கூட பிறந்தது... மெசேஜ் வேற ப்ரீயா... அதனாலதான்...

20) ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்....
மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்...

மாணவர்களின் வளர்ச்சி

1)மாணவர்களின் வளர்ச்சி... ஒரு பார்வை....
1 – 3rd Std.: தினமும் படிக்கிறேண்டா...
4th – 6th: கொஞ்சம் கஷ்டம்டா...
7th – 9th: முக்கியமான கொஸ்டின் மட்டும்தான் படிக்கிறேண்டா...
10th - +2: மைக்ரோ செராக்ஸ் எடுதுக்கலாமடா மச்சான்?
UG: இன்னிக்கு என்ன எக்ஸாம்’டா?
PG: என்னடா சொல்ற... இன்னிக்கு எக்ஸாமா? சொல்லவே இல்ல.....

2) I
I L
I LO
I LOV
I LOVE
I LOVE Y
I LOVE YO
I LOVE YOGA
இது உடம்புக்கு நல்லது.... நீயும் ட்ரை பண்ணிப் பாரு.. ஓகே.வா...

3) ஆசிரியர் – 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க?
ஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்...

4) உன் புத்தகத்தின்
முதல் பக்கத்தில்
ஒரு கவிதைப்
பார்த்தேன்...
பிறகுதான் சொன்னார்கள்
அது
உன் பெயர் என்று...
---- மனசாட்சி இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்.

5) ஏப்ரல் முதல் தேதி அன்று அய்யாசாமி ஒரு பஸ்ஸில் ஏறினார். கண்டக்டர் டிக்கெட் வாங்க சொல்ல, பத்து ரூபாய்க்கு டிக்கெட் வாங்கினார்...
பின் கண்டக்டரைப் பார்த்து சத்தமாக “ ஹே ஏப்ரல் பூல்! என்னிடம் பஸ் பாஸ் இருக்கே!?” என்றார்..

6) கேர்ள்: டேய்.. எனக்கு எந்த மெசேஜ்’ம் போர்வர்ட் செய்யாதே...
பாய்: சாரி... உன் நம்பர என்னோட ப்ரண்ட்ஸ் லிஸ்ட்’ல சேர்த்துட்டேன்.. தப்பா எடுத்துக்காதே...
கொஞ்ச நாள் கழித்து.....
கேர்ள்: ஐ லவ் யு...
பாய்: வாட்?....
கேர்ள்: சாரி...உன் நம்பர என்னோட லவ்வர் லிஸ்ட்’ல சேர்த்துட்டேன்.. தப்பா எடுத்துக்காதே...
பாய்: ?!?

7) பெண் – 1: அக்கா இன்னைக்கு என் புருஷன் ஊருக்கு போறாரு... இன்னைக்கு ராத்திரி மட்டும் என் கூட துணைக்கு படுங்களேன்...
பெண் – 2: அடிப் போடி...உனக்கும் உன் புருஷனுக்கும் வேற வேல இல்ல! யார் ஊருக்கு போனாலும் என்னையே கூப்பிடுறீங்க!!

8) வாழ்க்கை நமக்கு எவ்வளவோ பாடங்கள் கற்று தருகிறது.. ஒரு புகழ்வாய்ந்த சீன கவிஞர் சொல்கிறார்...” சிங்க்லியோ சுவா சொன்கலோமா ச்யோன சுங் உணா செவோல்”
உண்மையிலேயே மனசை தொடும் வரிகள்தானே!...
நான் இதை படித்துவிட்டு அழுதே விட்டேன்!.....

9) ஆசிரியர்: போய் சிலபஸ் வாங்கிட்டு வாடா!
கொஞ்ச நேரம் கழித்து மாணவன் வெறும் கையுடன் வருகிறான்...
மாணவன்: சார்..
சிட்டிபஸ்..
ஏர்பஸ்...
டவுன்பஸ்...
எக்ஸ்பிரஸ் பஸ்...
பாயிண்ட்-பாயிண்ட் பஸ்....
டீலக்ஸ்பஸ்....
ஏசிபஸ்....
இப்படி எல்லா பஸ்சும் இருக்கு...
ஆனா நீங்க கேட்ட சிலபஸ் மட்டும் கிடைக்கவே இல்ல!
பஸ் டெபோவிலேயே கேட்டுட்டேன்!


10) வேடிக்கையான ஆனால் உண்மையான ஒன்று.....
உலகத்திலேயே மிகவும் நீளமான 5 நிமிடம்...
“கிளாஸ்’ல பீரியட் முடியப்போற கடைசி 5 நிமிடம்..”
உலகத்திலேயே மிகவும் குறைவான 5 நிமிடம்...
“எக்ஸாம் எழுதிகிட்டு இருக்குறப்ப கடைசி அந்த 5 நிமிடம்”...

11) கேர்ள்: அன்பே! உன்னை கடைசி வரைக்கும் கைவிட மாட்டேன்!
பையன்: உங்க வீட்ல யாரையுமே நான் நம்ப மாட்டேன்!
கேர்ள்: ஏன்?
பையன்: உங்க அக்காவும் இப்படித்தான் சொன்னா!

12) பிப்ரவரி – 14 --- காதலர் தினம்...
நவம்பர் – 14 --- குழந்தைகள் தினம்...
நீதி: மனிதன் எதை செய்தாலும் ஒரு காரணமாகவே செய்வான்.

13) பையன்: உனக்கு வயசு என்ன ஆவுது?
கேர்ள்: ஆடி வந்தா 18.
பையன்: அப்ப நடந்து வந்தா?...???

14) முதல் பெஞ்ச்ல இருப்பவனுக்கு பிரச்சனைய எப்படி தவிர்ப்பது என்றுதான் தெரியும்... ஆனா கடைசி பெஞ்ச்ல இருப்பவனுக்குதான் எப்படி பிரச்சனையே எதிர்கொள்வது என்பது தெரியும்...
--- MBBS (Member of Back Bench Students)

15) லேடி: சார்...நான் மாசமா இருக்கேன்...
மேனேஜர்: அதுக்கு என்ன?
லேடி: நீங்கதானே மாசமானா சம்பளம் தருவேன்னு சொன்னீங்க....
மேனேஜர்: ?!?....

16) எங்க தெரு நாய்க்கிட்ட ஜூலின்னு சொன்னா வால ஆட்டுது... ஜிம்மின்னு சொன்னா தலைய ஆட்டுது.... ஆனா உங்க பேர சொன்னா மட்டும் வெக்கப் படுது...
இதெல்லாம் நல்லா இல்ல... சொல்லிட்டேன் ஆமா....

17) லவ்வை தவிர நமக்கு வலியான நிமிடங்கள் என்பது... எக்ஸாம் எழுதி விட்டு நண்பனுக்காக காத்திருக்கும் அந்த நிமிடங்கள்... இப்படி யோசித்துக்கொண்டு... “ங்கொய்யால ஒரு வேல பாஸ் ஆயிடுவானோ!?!”....

18) “படிக்காதவனா” இருந்தா தமன்னா மாதிரி ஒரு பிகர் செட் ஆகும்....
அரியர் வச்சா சமீரா ரெட்டி மாதிரி ஒன்னு பிக்கப் ஆகும்...
நல்லாப் படிச்சா மவனே “காதல் கொண்டேன்” தனுஷ் நிலைமை தான்... இப்ப தெரியுதா? நாங்களெல்லாம் ஏன் படிக்காம அரியரோட இருக்கோம்ன்னு......

19) நான் உங்க லவ்வர பஸ் ஸ்டாண்ட்’ல பார்த்தேன்...
அவ என் பக்கத்துல வந்தா...
ரொம்ப பக்கத்துல வந்தா....
வந்து எங்கிட்ட ஒன்னு சொன்னா...
“கொஞ்சம் ஓரமா போங்க...குப்பை அள்ளனும்னு”
ஆமாம்.......சொல்லவே இல்ல!!!!!!!!!!!

20) ஒரு ஏழைப் பையனின் கவிதை...
எதிர் வீட்டு
ஜன்னலைப்
பார்த்தேன்..
நிறைய சட்டைகள்.....
என்
சட்டையைப்
பார்த்தேன்...
நிறைய
ஜன்னல்கள்....

நோ ஐடியா

1) அப்பா: பக்கத்து வீட்டுப் பொண்ணு எவ்வளவு மார்க் வாங்கி இருக்கா..... அவளப் பார்த்தாவது நல்லா படிடா....

மகன்: அய்யோ...அய்யோ... அவளப் பார்த்து பார்த்துத்தான் நான் படிக்காமலேப் போயட்டேன்ப்பா....

---- பிகர் பின்னாலே சுத்தி பெயில் ஆனோர் சங்கம்....

2) பையன்கள் லவ்வை சொல்லும்போது, கேர்ள்ஸ் சொல்லும் டாப் 10 வார்த்தைகள்...

1. நோ ஐடியா..

2. ப்ரண்ட்ஸ்’ஸா இருக்கலாம்...

3. செருப்பு பிஞ்சிடும்..

4. ஐ ஹேட் லவ்...

5. ஐ ஹேட் யு...

6. பேரன்ட்ஸ் திட்டுவாங்க...

7. லவ்’ல நம்பிக்கை இல்ல...

8. யோசிக்க டைம் வேணும்...

9. உன்னோட மந்த்லி இன்கம் என்ன?

10. சாரி... நான் இன்னொருத்தர லவ் பண்றேன்...

----- ங்கொய்யால....ரூம் போட்டு யோசிச்சுருப்பானுங்களோ?!????



3) வடிவேல்: ஹாய் உங்க டிரஸ் நல்லாருக்கு... பொங்கலுக்கு எடுத்ததா?

பார்த்திபன்: இல்ல...

வடிவேல்: அப்புறம்?

பார்த்திபன்: எனக்கு எடுத்தது...

வடிவேல்: ?!?



4) ஆயிரமாயிரம் வருடங்கள் போய் விட்டது..

மில்லியன் கணக்கில் தியரம் சால்வ் செய்தாகிவிட்டது...

கோடிக்கணக்கில் பார்முலா கண்டுபிடித்தாகிவிட்டது...

ஆனாலும் இன்னும் X is Unknown...

இதுதாங்க வாழ்க்கை....



5) தமிழ்நாடு போலீஸ் ஸ்ட்ரெண்க்த்....

DGP – 5

Asst. DGP – 23

IG – 23

DIG – 38

SP – 98

DSP – 482

Inspector – 2167

SI – 4741

Others – 87900

Total – 95477...

இத்தன போலீஸ் இருந்தும் இந்த பொண்ணுங்க எப்படித்தான் என் இதயத்தை திருடுராங்களோ? தெரியலையே.....



6) ஒரு நல்ல செய்தி... நாளை மட்டும் இந்தியா முழுவதும்

BSNL TO BSNL

AIRTEL TO AIRTEL

VODOFONE TO VODOFONE

AIRCEL TO AIRCEL

Totally Free........

>

>

>

ஒரு கெட்ட செய்தி...

அது மிஸ்டு காலுக்கு மட்டும்தான் பொருந்தும்....



7) நோயாளி: டாக்டர் என்ன இப்படிப் பண்ணீட்டிங்க... கிட்னி’ல கல் எடுக்க சொன்ன கிட்னியவே எடுத்துடீங்க....

டாக்டர்: மறுபடியும் கல் வரக்கூடாது பாருங்க....



8) ஏன் அம்மா மட்டும் ஒவ்வொருத்தருக்கும் மிகவும் ஸ்பெஷல்? வாங்கப் பார்ப்போம்.....

ஒரு நாள் மழையில் நனைந்து கொண்டே வீட்டுக்கு வந்தேன்...

சகோதரன் கேட்கிறான் “ஏன் நீ குடை எடுத்துக் கொண்டுப் போகவில்லை?”

சகோதரியின் அறிவுரை “ஏன் மழை விடும் வரை காத்திருக்க வேண்டியதுதானே?”

அப்பா கோபமாக “ சளி, காய்ச்சல் வந்த பிறகுதான் உனக்கு புத்தி வரும்.”..

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்......

அம்மா என் தலையை துவட்டிக்கொண்டே “நாசமாப் போன மழை... என் பிள்ளை வீட்டுக்கு வரும் வரைப் பொறுத்திருக்க கூடாதோ?”.... இதுதாங்க அம்மா....



9) தாத்தா: பேராண்டி.. போய் ஒளிந்துகொள்... உன் வாத்தியார் வருகிறார்... நீ இன்று கிளாஸ் கட் அடித்து விட்டாய்...

பேரன்: தாத்தா.. நீங்க முதல்ல போய் ஒளிந்து கொள்ளுங்க... நீங்க செத்துப் போயிட்டதா சொல்லித்தான் நான் இன்னைக்கி லீவ் போட்ருக்கேன்....



10) சாலையில்.. ஒரு பெண்: ஸ்டுபிட்...இடியட்...நீ பைக்’ல வந்த ஸ்பீட்’ல என் மேல மோதி இருந்தா என்ன ஆகி இருக்கும்?

பையன்: நீ இவ்ளோ பேசி இருக்க மாட்ட!...



11) ஆசிரியர் போனில்: நீங்க செத்துப் போயிட்டதா சொல்லித்தான் இன்னிக்கு லீவ் போட்டன உங்க பையன்...

அப்பா: அடப்பாவி! நீங்க செத்துப் போயட்டாதனாலத்தான் இன்னிக்கி ஸ்கூல் லீவ்’ன்னு சொல்லி மட்டம் போட்டான்...



12) 6 முக்கியமான விஷயங்கள்...

1st..உங்கள் நாக்கால் உங்களின் எல்லா பற்களையும் தொட முடியாது..

2nd..இதப் படிச்சதும் எல்லா முட்டாள்களும் இதை செய்ய முயற்சி செய்வாங்க..

3rd..இப்ப நீங்க சிரிப்பீங்க...ஏன்னா நீங்க முட்டளாகிடீங்க...

4th...இப்ப நீங்க உங்க நண்பர்களை முட்டாளாக்க நினைப்பீங்க..

5th...இப்ப நீங்க உங்க எல்லா நண்பர்களுக்கும் இதை போர்வர்ட் செய்வீங்க...

6th...முதலாவதா சொன்னது பொய்......



13) சூப்பர், ஆபர் இது ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம்....

அன்பான மனைவி இருந்தா அது சூப்பர்...

அதே அவளுக்கு அழகான தங்கச்சி இருந்தா அது ஆபர்...



14) எல்லா எறும்புகளும் ஒரு சைக்கிள் ரேசில் கலந்துகொண்டன. திடீரென்று ஒரு யானை குறுக்கே புகுந்து விட்டது. அப்போது ஒரு எறும்பு சொல்கிறது... “வீட்ல சொல்லிட்டு வந்திட்டியாடா குண்டா?”...



15) ஒரு டிபிகல் இன்ஜினியரிங் கொஸ்டின்...

வாட் இஸ் தி சொல்யூசன் பார் 2+2?

A) 4

B) FOUR

C) IV

D) 4.0

இப்ப தெரியுதா? ஏன் ஸ்டுடன்ஸ் அரியர் வக்கிராங்கன்னு....



16) வடிவேல்: தம்பி! நீங்க எதோ மெசேஜ் எல்லாம் நல்லா அனுப்புரீங்கன்னு சொன்னாங்க... என்ன கார்ட் நீங்க போட்டுருக்கீங்க? ஏர்செல்’லா?

பார்த்திபன்: இல்ல!

வடிவேல்: ஏர்டெல்’லா?

பார்த்திபன்: இல்ல!

வடிவேல்: வோடோபோன், பீ.எஸ்.என்.எல்’ன்னு ஏதாவது கார்டா?

பார்த்திபன்: இல்ல!

வடிவேல்: அப்ப என்ன கார்டுதான் போட்டுருக்கீங்க?

பார்த்திபன்: சிம்கார்ட்...

வடிவேல்: ?!?



17) பூவுக்குள்... தேன்.

நெல்லுக்குள்... அரிசி.

கடலுக்குள்....முத்து.

மண்ணுக்குள்....வைரம்.

உன் மனச தொட்டு சொல்லு.....

உன் மண்டைக்குள் களிமண் தானே?



18) நாம வெளிலே போகும்போது பூனை குறுக்கே போனுச்சுன்னா அதுக்கு என்ன அர்த்தம்?

?

?

?

?

பூனையும் எங்கியோ வெளிய போகுதுன்னு அர்த்தம்.



19) நபர்-1: “பஸ் ஸ்டாப்’ல நின்னுக்கிட்டு மேல பார்த்துக்கிட்டு இருக்கீங்களே... ஏன்?”

நபர்-2: “மதுரை போற பஸ் 2 மணிக்கு மேல வரும்ன்னு சொன்னாங்க..அதுதான்”



20) அப்பா: செல்லம்! எங்க.. A B C D சொல்லு பார்ப்போம்...

மகன்: சரிப்பா! A E G H I J K L M N O P Q R S T U V W X Y Z

அப்பா: எங்க B F C D?

மகன்: அப்பா! அது என் ஸ்கூல் பேக்’ல இருக்கு!

Traker

Pages

LinkWithin

Related Posts with Thumbnails