ஜோக் அடிக்காதிங்க சார்
ஒருத்தன் புல்லா ஏத்திட்டு பஸ்சில ஏறிட்டான்.
ஏறினவன் சும்மா இருக்கல,
ஜன்னலுக்கால தலைய வெளியில நீட்டிப் பாத்துட்டே இருந்தான். அதப் பாத்த
ஒரு வயசான அம்மா. இவனைப்பாத்து இப்படியெல்லாம் பண்ணிட்டிருந்தா நீ நேரா சொருக்கத்துக்குத்தான் போவே அப்டீன்னாங்க.
அதக் கேட்டு பதறிப்போயி தலய உள்ள இழுத்துட்டு அவன் சொன்னான், அப்ப இது நான் ஏற வேண்டிய பஸ் இல்லயா??????
கடலில மூழ்கினா முத்து
காதலில் மூழ்கினா பித்து
படிப்பைக் கொஞ்சம் யோசி
குடும்பத்தைக் கொஞ்சம் நேசி
சொந்தக் காலில் முதலில் நில்லு
அப்புறம் உந்தன் காதலை யோசி
இதுக்கு மேலும் வேணாம் மல்லு
அப்புறம் எகிறிப் போகும் உன் பல்லு
வயசானா உதவிடும் கைத்தடி
வெறுப்பேத்தினா அப்புறம் அடிதடி!
ஓரு
சின்ன கதை.
ஓரு சிங்கம், ஒரு புலி, ஒரு குரங்கு. சிங்கம் Engineering
படிக்குது. புலி MBBS படிக்குது.
குரங்கு இந்தக்கதைய படிக்குது!!!
ஐயோ........ஐயோ.......
உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!...
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்
No comments:
Post a Comment