Wednesday 10 February 2010

மச்சான் வாடா கடை தெருவில் நின்று கடலை போடலாம்



மச்சான் வாடா , கடை தெருவில் நின்று கடலை போடலாம் , டி கடை மறைவில் நின்று தம் போடலாம் , அப்பாவின் சட்டை பையில் பணத்தை களவாடலாம், நல்ல தான் இருக்கும் ... அதே வேலையே நாளை உன் பையன் செய்யும் பொது உனக்கு புரியும் . அப்பாவின் மரணத்திற்கு யார் காரணம் என்று .

காதல் என்பது பனமரம் போல : ஏறினா நொங்கு , விழுந்த சங்கு .

காதல் கல்யாணம் சரி , அதுக்காக இப்படியா பண்ணுறது ?
ஏன் , என்ன பண்ணங்க ? கல்யானத்த செலவில்லாம பீச்ல நடத்தி , சாப்பாடிக்கு பதிலாக சுண்டல் கொடுத்து அனுப்பி வச்சுட்டாங்க .

வார்த்தை தடுமாற காரணம்:கண்கள்! வாழ்கை தடுமாற காரணம்:பெண்கள்!

ஆசைகள் இல்லாத வாழ்கையை நீ எப்போது தேடி செல்கிறாயோ அப்போது "துன்பம் " இல்லாத வாழ்க்கை உன்னை தேடி வரும்

சாரி கொஞ்ச நாலா என்னால சரியாய் SMS அனுப்ப முடியல . Because advancesa Feb 14'ku வந்த லவ் லேட்டேர்ரை எல்லாம் இப்ப தான் படிச்சி முடிச்சேன். கொஞ்சம் tired அதான். .

Coco-Cola பாட்டில்லை திராகக ஏன் டெண்டுல்கர்ரை கூப்பிட்டாங்க? ஏன அவர் ஒரு ஒபெனர் .

No comments:

Traker

Pages

LinkWithin

Related Posts with Thumbnails